
திருப்பாலைக்குடிமக்கள்,திருப்பாலைக்குடிவாழ் வெளிநாட்டுமக்கள்,இணையதள வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும்அனைவருக்கும்
வளர்பிறை சார்பில் இனிய தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்…!
இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும்வகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன்
கொண்டாடவாழ்த்துகிறேன் . இந்த புனித தினத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுவோமாக! ஆமின்.
“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, இரத்தமோ சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”திருக்குர்ஆன் 22:37 வசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக