
பின்னர் கண்டன பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 35 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்ட வர்கள் காயம் அடைந்தனர்.
இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் பிரிவு தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தற்போது கலவரம் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக