தற்போது ராவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப்படுகிறார்
திரிபாதி கடந்த இரண்டு திங்களுக்கு முன்பு 31 ஆம் தேதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு “ரா”தலைவர் பதவி வழங்கபட்டுள்ளது.”ரா”அமைப்பின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்று சுட்டிகாட்டபட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக