Loading

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் சிலிண்டர்: அதிரடியாக பறிமுதல்!


சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்ட சிலிண்டர்கள், ஓசோன் மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத் துறைமுகத்திற்கு, கப்பல் மூலமாக சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டது.
அவை ஓசோன் மண்டலத்தை பாதிப்படையச் செய்யும் சிலிண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்ட தகவலை அறிந்த, மத்திய புலனாய்வுத் துறை போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு தீவிர சோதனையை நடத்தினர்.
அந்த சோதனையின் பலனாக, ரூ. 62.5 லட்சம் மதிப்பிலான 1150 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக